ஸ்ரீ ராமஜெயம்





ஸ்ரீ ராமஜெயம்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டஅயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவநெம்மை அளித்து காப்பான்